சிவனை வழிபட்டு பலனடைந்த ஜீவராசிகள்

அணில், காகம் – குரங்கணில் முட்டம்

ஆமை – திருக்கச்சூர்

ஈ – ஈங்கோய்மலை

எறும்பு – திருஎறும்பியூர்

கருடன் – சிறுகுடி, பழையாறை, வடதளி

குரங்கு – குரங்கணில் முட்டம், திருவலிதாயம், பந்தனைநல்லுார், வடகுரங்காடுதுறை

கழுகு – திருக்கழுக்குன்றம்

சிலந்தி – திருக்காளத்தி

சிங்கம் – திலதைப்பதி

தேனீ – நன்னிலம், திருச்சிற்றேமம்

பசு – பட்டீஸ்வரம், திருவாடுதுறை, திருவீழிமிழலை, திருக்கோழம்பம், பெண்ணாகடம்.

பன்றி – சிவபுரம்

பறவை(ஜடாயு) – திருவியலூர், புள்ளிருக்கு வேளூர்

நாரை – திருநாரையூர், திருச்சக்கரப்பள்ளி

பாம்பு – சீர்காழி, வாட்போக்கி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருக்காளத்தி, கீழ்வேளூர், நாகைக்காரோணம்

நண்டு – திருநீடூர், திருந்துதேவன்குடி

மான் – திருமாந்துறை

மயில் – மயிலாப்பூர், மயிலாடுதுறை

யானை – திருவானைக்கா, திலதைப்பதி, திருப்பனந்தாள், பெண்ணாகடம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு.